Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris-Madurai(TN)

Brahma Kumaris Madurai

+91 452 264 0315
Email: [email protected]

Bramha Kumaris Vishwa Shanti Bhawan
36,Meenakshi Nagar, Behind P&T Nagar, Madurai-625017 TamilNadu

Open in Google Maps
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Author: mduadmin

BRAHMA BABA – LOVE AND RESPECT INCARNATE

Friday, 08 January 2016 by mduadmin

-Rajyogini Dadi Hriday Mohini {Rajyogini Dadi Hriday Mohini, affectionately called Dadi Gulzar, is one of the original ‘jewels’ of Brahma Kumaris organization. Presently Additional Chief of Brahma Kumaris, she is better known as the medium of Incorporeal God Shiva and Brahma Baba (combined name BapDada). Having started her spiritual life at the tender age of

  • Published in Article – List

டிரஸ்டி நிலை

Monday, 04 January 2016 by mduadmin

– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை கோட்டையூர் என்ற மிகப் பெரிய தேசத்தின் மன்னன் மித்ரவர்மன், தானம், தர்மங்களில் சிறந்து விளங்கிய அவர் துறவிகள் மற்றும் சான்றோர்களையும் நன்றாக மதித்து நடந்து வந்தார். ஒருநாள் இரவு அவரது அரண்மனைக்கு துறவி ஒருவர் வருகிறார். இந்த நேரத்தில் துறவியா? என்ற கேள்வியுடன் அவரைப் பார்க்க கொலு மண்டபத்திற்கு வருக்கிறார் மன்னர் மித்ரவர்மன். துறவிக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து முடித்த பின் உங்களுக்கு என்ன வேண்டும் சாமி? என்று

  • Published in Article – By story

வாழ்க்கைப் பாடம்

Thursday, 31 December 2015 by mduadmin

பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை வாழ்க்கை ஒரு பாடம், அதை படிக்கத் தெரியாதவர் யாரும் இருக்கமுடியாது. கடினமான படிப்பை கஷ்டப்பட்டு படிக்கின்றனர். உலகிலேயே மிகவும் பெரிய படிப்பு என்றால் வாழ்க்கைப் பாடம் தான். ஆனால் அதை படிக்காதவர் யாரும் இருக்க முடியாது. சிலருக்கு நான் வாழ்க்கைப் பாடத்தை படிக்கின்றேன் என்ற உணர்வு இல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம். தவிர அனைவரும் கட்டாயம் படித்துக்கொண்டிருக்கும் பாடமிது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பாடம் இருக்கும். இதற்கென்று எந்த வரையரையும் இல்லை. இந்தப் பாடம் மிகவும் விஸ்தாரமான பாடம். படித்து

  • Published in Article – List

நேரம்

Wednesday, 09 December 2015 by mduadmin

நேரத்தை  உருவாக்குவதில் நீங்கள் எஜமானரா ? நாம் எப்பொழுதெல்லாம் வாழ்க்கையை ஆழ்ந்து சிந்திக்கின்றோமோ அப்போழுது நேரம் என்பதை விட புரியாத புதிர் எதுவும்  இல்லை. நம்மால் நேரத்தை பிடித்து வைக்கவோ, நிறுத்தவோ, சேமிக்கவோ,அல்லது இழக்கவோ முடியாது. ஏனெனில் நேரம் என்பது ஒரு பொருள் அல்ல.அது ஒரு ஆதாரமும் அல்ல.ஆனால் நாம் நேரத்தை ஒன்று திரட்டி,சேமித்து வைத்து செலவலிக்க கூடிய ஒரு பொருளாக, ஆதாரமாக நாம் நினைக்கவும், பேசவும், செயல்படுத்தவும் செய்கின்றோம். மூன்று விதமான மாயைகளால் இந்த உலகத்தில்

  • Published in Article – List

பரிபக்குவநிலை

Sunday, 11 October 2015 by mduadmin

பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை வெற்றிகரமான வாழ்க்கை என்பது பரிபக்குவமான முடிவுகளை பிறப்பிப்பதாகும். ‘பரிபக்குவம்’ என்பதை முதிர்ச்சி, கற்றுத் தேர்ந்த நிலை, ஆழ்ந்த அனுபவம் என்றும் கூறலாம். எதையும், எச்செயலையும் பக்குவமாக அதாவது விதிப்படி செயல்படுத்தும் பொழுது அதில் வெற்றி கிட்டும்.உதாரணமாக நல்ல விதையை விதைத்தபின் அதை பக்குவமாக வளர்க்க வேண்டும், இல்லையெனில் அது பலன் தராது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் 10 வயது வரை மிக முக்கியமான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் ஒருவர் எதைப் பார்க்கின்றாரோ, கேட்கின்றாரோ, உணர்கின்றாரோ மேலும் கற்றுக் கொள்கின்றாரோ அதுவே அவர்

  • Published in Article – List

மனக் கதவை திறங்கள் !

Wednesday, 12 August 2015 by mduadmin

பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை                 ஒவ்வொருவரின் அந்தராத்மாவில், அடங்கிக் கிடக்கும் அளப்பெரிய சக்தியே மனம். மனம் என்பது ஒரு கண்ணாடி என்றும், மல்லிகைப் பூ என்றும், இறுதியில் அதை குரங்கு என்றும் கூற நாம் தவறியதில்லை. அப்படியாயின் அந்த மனதிலே  அனைத்தையும் செய்விக்கும் மாமந்திரங்கள் அடங்கியிருக்கும் என்பது கண்கூடான விசயம். மனம் என்ற மாளிகையில் நம்மை மயக்கவைக்கும் வாசனை தரும் எண்ணங்களும் உண்டு, மலையென வரும் இன்னல்களை வெற்றி கொள்ள வைக்கும் மகிழ்ச்சிகரமான  எண்ணங்களும்

  • Published in Article – List

இரக்கம், கருணை, மன்னிப்பு

Saturday, 04 October 2014 by mduadmin

நன்றி: The World Renewal, Magazine இரக்கம், கருணை, மன்னிப்பு ஆகிய வார்த்தைகளை நமது ஆன்மீக பாதையில் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். ஆனால், அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன? இரக்கம் என்பது ஒரு குற்றவாளியின் மீது தயை காட்டுகிற பண்பு என்பதாக ஒருவேளை நாம் நினைத்திருக்கக்கூடும் அல்லது ஒரு நீதிபதியின் விருப்புரிமை என்றோ அல்லது ஒருவரை மன்னிக்கும் அதிகாரம் பெற்ற ஒருவரின் செயல்பாடு என்பதாகவோ கருதலாம். அடுத்தவரின் துயரத்தால் ஏற்படுவதே கருணை. பெரிய மனதுடன் மன்னிக்கும் பண்பை உண்மையிலேயே பயிற்சி

  • Published in Article – By story
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7

Categories

  • Article – By Points
  • Article – By story
  • Article – Dadi
  • Article – List
  • Home
  • About Us
  • Article
  • GOD
  • Why Rajayoga
  • Who am I
  • Contact

Copyright © 2025 Brahma Kumaris – Madurai (TN).

TOP