ஒற்றுமையே பலம் !
– பி.கு. குணசுந்தரி, பிரம்மாகுமாரிகள், தூத்துக்குடி ஒரு மாலைப் பொழுதில் மழை நேரத்தில் வர்ணங்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. மரம், செடி, கொடி, புல் அனைத்திலும் எனது வர்ணம் தான் இருக்கின்றது நான்தான் பெரியவன் என்று பச்சை வர்ணம் சொல்லியது. வானம், கடல் அனைத்தும் நீல வர்ணம் தான் நான் தான் உயர்ந்தவன் என்று நீல வர்ணம் சொன்னது. அனைத்து மனிதன், விலங்குகளுக்குள் ஓடுவது சிவப்பு நிற இரத்தம், எனவே நான் தான் பெரியவன் என்றது
- Published in Article – By story
– பி.கு. குணசுந்தரி, பிரம்மாகுமாரிகள், தூத்துக்குடி “பொறுத்தார் பூமியாள்வார்” என்பது ஆன்றோர் வாக்கு. அனைத்து நற்குணங்களுக்கும் அடிப்படையானது மற்றும் அத்தியாவசியமானது பொறுமை குணம் ஆகும். “பொறுமை கடலிலும் ஆழமானது”. எனவே எதுவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற எல்லை கிடையாது. வாழும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். நான் பொறுத்து, பொறுத்துப் பார்த்தேன் கடைசியில் நானும் இரண்டு வார்த்தை நன்றாகக் கேட்டு விட்டேன் என்கின்றார்கள். அவர்கள் இதுவரை பொறுமையாக இருக்க ஆரம்பிக்கவில்லை என்று தான் அர்த்தம்.
- Published in Article – By story
‘Words of Wisdom’
-Rajyogini Dadi Janaki, Cheif of BrahmaKumaris @Cambridge Public Programme There’s a lot of benefit in understanding in a practical way the answer to the question: Who am I? You are seeing this body but I the soul am making the body function. I need to recognise myself as a soul, the driver of the vehicle.
- Published in Article – Dadi
யோகா தினம் | கல்வித் துறையில் இராஜயோகத்தின் பங்கு !
பி.கு. தேவகுமார், மதுரை மாணவ வாழ்க்கை ஒரு யோகம் (அதிர்ஷ்டம்) நிறைந்த வாழ்க்கை. அதுமட்டுமின்றி தனது பெற்றோர்களால் மற்றும் ஆசிரிய பெருமக்களால் பாரதத்தின் ஆதிபண்பாடுகளை வலியுறுத்தும் கால கட்டம் மாணவ வாழ்க்கை. இது அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு இறைக் கொடை என்று கூட கூறலாம். இன்றும் அந்தப் பருவத்தை கடந்த வயது வந்தவர்களிடம் கேட்டால், அது ஒரு பொன்னான காலம் என்றும் இராஜயோகம் என்றும், அது திரும்பக் கிடைக்காது என்றும் கூறுவார்கள். மாணவர்கள் மீது தான் நாளைய பண்பாடுகள்
- Published in Article – List
உலக நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான சர்வதேச யோகா தினம்
- Published in Article – List
யோகா தினம் | இராஜயோக தியானம்
பிரம்மா குமாரி. உமா, மதுரை இன்று பாரத தேசத்தில் மட்டுமின்றி உலக அளவில் மதம், ஜாதி, இனம் மற்றும் வகுப்பு வாதப் பிரிவினைகளினால் பெரும் பிரச்சனைகளை ஒவ்வொரு தேசமும் எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு ஒவ்வொரு தேசம் மட்டுமின்றி ஒரு சிறு குடும்பம் வரை இன்று சமயம். நன்னெறி மற்றும் ஆன்மிகம் சார்ந்த சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுதே நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம், தொண்டு மனப்பான்மை மற்றும் பண்பாடுகள் தழைத்தோங்கும். அது மட்டுமின்றி தனி
- Published in Article – List
ஆன்மீகம் சார்ந்த பொருள் நிலை அல்லது பொருள் சார்ந்த ஆன்மீகம்
நன்றி: The World Renewal, Magazine இங்கே சில மக்கள் ஆன்மீகத்தில் தீவிர அன்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவ்வகையிலான ஆன்மீகம் முழுமையானதல்ல. ஒரு விதத்திலோ அல்லது வேறு விதத்திலோ இவ்வகை ஆன்மீகத்தில் பொருள் முதல் வாதத்தின் கீற்றுகள் காணப்படுகின்றன. இந்த மக்கள் தங்கள் ஆன்மீக பயிற்சியில் ஈடுபடுத்திக்கிக் கொள்வதோடு மற்றவர்களும் தங்கள் வாழ்வில் வற்புறுத்துகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களது மனம், பொருள் முதல் வாத முடிச்சுகளோடு பிணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் ஆன்மீகத்தை பரப்புவதற்க்கென
- Published in Article – List
கடவுளை கண்டறிந்தால் நன்மையே !
நன்றி: The World Renewal, Magazine கடவுளை கண்டறிதல் எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் தேசங்களின் எல்லையில் அமைந்துள்ளது உலகின் மிகப்பெரியதும் பூமிக்கடியிலுள்ள அணு ஆய்வுக் கூடமாகிய ‘செர்ன்னில்‘ (CERN) பணிபுரியும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த “கடவுள் துகள்” (GOD PARTICLE) பற்றிய செய்தி உலகின் பெரும்பான்மையான தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக பரப்புரை செய்யப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்கு காரணமானவர்கள் “எட்டின் பாரக” பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் என்பவரும் இந்திய
- Published in Article – List
கடவுள் – தாயுமானவன் !
மகன் :கடவுளை நம்புறீங்களா, அப்பா? தந்தை :ஆமாம், நம்புறேன். மகன் :அவரை பார்த்திருக்கீங்களா, சந்திச்சிருக்கீங்களா ? தந்தை :இல்லப்பா. மகன் :பிறகு எதைவச்சு அவரை நம்புறீங்க ? தந்தை :ரிஷிகள் கடவுள் இருக்கிறார்ன்னு எழுதிவைச்சிருக்காங்க. மகன் :அவங்க அவரை பார்த்திருக்காங்களா, இல்ல சந்திச்சிருக்காங்களா? தந்தை :எனக்கு தெரியலை. மகன் :அப்பா, நான் கடவுளைப் பத்தி தெரிஞ்சுகணும். அவரப் பத்தி ஏதாவது சொல்றீங்களா . தந்தை :கடவுள் தான் நம் எல்லாருக்கும் அப்பா.
- Published in Article – By Points
அன்பு என்பது உண்மையில் மகாசக்தி. அது நம்மை மிக உயரத்துக்கு எடுத்துச் சென்று இலேசாகவும்,காற்றுப்போலவும் ஆக்கிவிடும். எனினும் இதுதான் மிகவும் தவறுதலாக துஷ்பிரயோகம் செய்யப்படும்சக்தி. அன்புக்காக பல தரங்குறைந்த செயல்கள் இடம் பெறுகின்றன. இப்போது உலகிற்குத் தேவை அன்பு. இனிமையான அன்பு என்று ஒரு பிரபலமான பாடல் கூறுகின்றது.உலகிற்கு உண்மையிலேயே தேவைப்படுவது என்னவெனில் அன்பைப்பற்றிய சரியானதும், நுட்ப திட்பம்ஆனதொரு விளக்கமேயாகும். உண்மையான அன்பானது புரிந்துணர்வு, பரஸ்பர நம்பிக்கை, மரியாதைஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சாதாரண மனக்கிளர்ச்சிகளில் அல்ல. அன்பு
- Published in Article – By Points











