மனதை வெற்றி-தோல்விக்கு சமநிலைப்படுத்து ! மாலைகள் காத்திருக்கு உன்னை எதிர்பார்த்து!!
பி. கு. தீபா, மதுரை வாழ்க்கை வாழத்தான்! உங்கள் முன் வரும் காட்சிகளை கண் குளிரக் காணுங்கள், ரசியுங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது புளித்துப் போன வாழ்க்கை கூட உங்களுக்கு இனிக்கும். எதிர்கால வாழ்க்கையின் நிகழ்வுகளின் மீது உங்களுக்கு சந்தேகமானகேள்விகள் எழுந்தால் கிடைப்பது ஏமாற்றமே! கடந்த கால தாக்கத்தில் வாழ்ந்தால் கவலையே! பதிலைத் தேடி அலையாதீர்கள். அது வாழ வாழத்தான் புரியும். நிகழ்காலத்தில் வாழுங்கள். வாழ்க்கையைத் துறப்பதால் பதில் கிடைக்காது. உடனே கிடைத்துவிடும்பதிலெல்லாம் மூன்று காலத்திற்கும் பொருந்தாது.
- Published in Article – List
தலை குனிந்தால் தலை நிமிர்ந்து வாழலாம் !
பி.கு. லதா, பிரம்மா குமாரிகள், மதுரை யார் யாரையோ நேசிப்பதற்குப் பதிலாக நல்ல புத்தகங்களை நேசிக்கலாம். புத்தகங்களை நேசிப்பவர்கள் வாழ்வில் தோல்வி அடைய மாட்டார்கள். புத்தகங்களை படிக்கும் போது தலை குனிந்து படித்தாலும் பின்னர் நாம் தலை நிமிர்ந்து வாழ்வது நிச்சயம். புத்தகங்களை விரிக்காத வரை நமது புத்தியும் விரிவடைவது இல்லை. விரிக்காத வரை சிறகுகள் கூட பாரம் தான். விரித்து விட்டால் வானம் கூட தொட்டுவிடும் தூரம் தான். சிறு வயதில், படித்தால் தான்
- Published in Article – List
தண்ணீர் தரும் பாடம்
பி .கு உஷா ராணி, மதுரை நன்றி: Purity Magazine நமது பூமியில் தண்ணீர் நிறைந்துள்ளது. சுற்றிலும் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. மனிதன் உடலில் நீரின் அளவு 60 சதவீதம் உள்ளது. நதிகள், ஏரிகள், பனிக் கட்டிகள் மற்றும் குளம் குட்டைகளிலும் தண்ணீர் உள்ளது. இது தவிர நிலத்தடி நீரும், ஆகாயத்தில் நீர் நிறைந்த மேகங்களும் உண்டு. நீர் ஆவியாகவும், திரவமாகவும், திடப் பொருளாகவும் இருக்கிறது. நீர் சுவையற்றது, மணமற்றது. நீர் நிறமற்றது என்றாலும்
- Published in Article – List
இன்றே செய்வோம் ! தள்ளிப்போட வேண்டாமே !
பி.கு. செண்பகம், பிரம்மா குமாரிகள், மதுரை வியாபாரி ஒருவன் கடை தெருவில் ஒரு விசித்திரமான அறிவிப்பு பலகையை பார்த்தார். அதில் குறிப்பிட்டிருந்தது இங்கு “ஒரு பொன்மொழிக்கு 200 பொன்”. அதாவது 200 பொன் கொடுத்து ஒரு பொன்மொழியை கேட்டுக்கொள்ளலாம். வியாபாரிக்கு அதுபற்றி அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. உள்ளே சென்று விசாரித்தார். 200 பொன் கொடுத்தால் தான் கூறப்படும் என்றார்கள். அந்த நேரத்தில் அவருக்குள்ளே ஆர்வம் அதிகமாக இருந்ததால் 200 பொன் பெரிதாக தெரியவில்லை. ஆகையினால் 200
- Published in Article – By story
கொடுப்பது என்றால் பெறுவது
பி .கு உஷா ராணி, மதுரை நன்றி: Purity Magazine பூலோக வாழ்க்கையில் வெறுப்படைந்து, விரக்தியடைந்த ஒருவன் கடல் பயணம் மேற்கொண்டான். குறிக்கோளில்லாமலேயே புறப்பட்டதால் படகில் தேவையான பொருட்களோ, வரைபடமோ, திசைகாட்டும் கருவியோ எடுத்துச் செல்லவில்லை. படகு வேகமாக சென்று கொண்டிருந்தது. கடற்கரையும் கண்களிலிருந்து மறைந்து விட்டது. நாலா பக்கமும் நீர்ப்பரப்பைத் தவிர வேறொன்றுமே இல்லை. இருளும் வெளிச்சமும் மாறி மாறி வந்தன. திக்குத் தெரியாத நடுக்கடலில் நாட்கள் பல கழிந்துவிட்டன. இப்போது அவனுக்கு துணையாக இருந்தது
- Published in Article – By story
வைர வாழ்க்கை
பி.கு. தீபா, மதுரை ஒரு நாள் ஒரு இளைஞன் தன் தந்தையிடம் “என் வாழ்க்கையின் மதிப்பு என்ன?” என்று கேட்டான். பதில் கூறுவதற்கு மாறாக தந்தை கூறினார், “ மகனே! இந்த கல்லை எடுத்துக் கொண்டு சந்தைக்கு போ. யாராவது விலை என்னவென்று கேட்டால் இரண்டு விரலை மட்டும் நீட்டு, மற்றபடி ஒன்றும் பேசாதே!”. இளைஞன் சந்தைக்குப் போனான். ஒரு பெண்மணி அவனிடம் , “ இந்த கல் என்ன விலை? நான் இந்தக் கல்லை என்
- Published in Article – By story
உழைப்பே உயர்வு
அரசன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்கு தன் வீட்டிற்கு வந்து தங்கி இருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் என நினைத்து தங்க வசதி செய்து கொடுத்தார்கள். அரசன் காலையில் எழுந்த போது நெசவாளி தனது வேலையைத் தொடங்கி இருந்தான். அவனது இடக்கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியிடம் “இது என்ன, உனது இடக்கையில் கயிறு” என்று
- Published in Article – By story
சுமைதாங்கி !
பி. கு. உமா தேவி, மதுரை ஒரு காட்டில் குடிசை ஒன்றில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரிடத்தில் இரண்டு பேர் வந்தனர். அவரிடம் ஐயா ரிஷி அவர்களே, நாங்கள் பாவங்கள் செய்துள்ளோம். அதனை போக்க ஏதாவது உபாயம் உள்ளதா என்று கேட்டனர். அதற்கு அந்தமுனிவர் அவர்களிடத்தில் நீங்கள் இருவரும் செய்த பாவங்களை கூறுங்கள். பிறகு அதை போக்க வழிகள் கூறுகின்றேன் என்றார். வந்தவர்களில் ஒருவர், தவசி அவர்களே நான் ஒருவரைகோபத்தால் கொன்றுவிட்டேன். நான்
- Published in Article – By story
இராஜா மற்றும் துறவி
பி. கு. லதா, மதுரை துறவி ஒருவர் எப்போதும் ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருப்பார். அந்நாட்டு இராஜா ஒவ்வொரு நாள் இரவும் தன் நகரத்தில் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று பார்க்க உலா வருவார். அப்போது அந்த இளம் துறவி எந்த ஒரு அசைவும் இல்லாமல் சிலை போல அமர்ந்திருப்பதைப் பார்ப்பார். ஒரு நாள் தனது குதிரையில் இருந்து இறங்கி வந்து “சுவாமி, தங்களது தவத்தை கலைத்ததற்கு மன்னிக்க வேண்டும்” என்றார். துறவி கண்களைத் திறந்து, “
- Published in Article – By story
இறைவன் கொடுக்கின்றார்
நன்றி : சங்கமயுகம் தாராள மனமுடைய இராஜா நகுவர் ஆந்திர மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வந்தார். தினமும் இரண்டு பிச்சைக்காரர்கள் அவரிடம் பிச்சை கேட்க, அவர் தினமும் உணவும் பணமும் கொடுப்பார். பிச்சையை பெற்றுக் கொள்ளும் போது, அவர்களில் ஒருவரான முதியவர், ‘இறைவன் கொடுத்தார்’ என்று வழக்கமாகச் சொல்வார். இளையவரான அடுத்தவர் ‘அரசர் கொடுத்தார்’ என்று சொல்வார்.ஒரு நாள் இராஜா வழக்கத்தை விட அதிக பணம் கொடுத்தார். உடனே மூத்தவர் சத்தமாக, ‘இறைவன் கொடுத்தார்’ என்று கூறினார். இது
- Published in Article – By story










