காலச்சக்கரம்

- காலச் சக்கரம் 5000 ஆண்டுகளைக் கொண்டதாய், இரவு பகல் போல
எப்போதும் சுழன்று கொண்டிருப்பதாய் இருக்கிறது. - இந்த சுழற்சி 4 யுகங்களைக் கொண்டது. அவை
சத்யுகம்: இங்கு மனிதர்கள் தேவதைகளாய், செல்வச் செழிப்புடன் 150 ஆண்டுகள் நோயற்றவராய் வாழ்வர். இதுவே சொர்க்கம்.
திரேதா யுகம்: இதை பாதி சொர்க்கம் எனலாம். இங்கும் மனிதர்கள் சுகமானவர்களாக, 120 ஆண்டுகள் நோயற்றவர்களாக வாழ்வர்.
துவாபர யுகம்: இங்கு மனிதர்களிடம் துக்கம் ஆரம்பமாவதால் தேவ
தூதர்கள் மூலம் தர்மங்களின் ஸ்தாபனை ஆரம்பமாகிறது.
கலியுகம்: இது மரண லோகம். தர்மம் முற்றிலும் அழிந்து அதர்மம்
அதிகரிக்கும் சமயம். - கலியுக இறுதியே இறைவன் பூமியில் அவதாரம் செய்யும் நேரமாகும்.
இதுவே பழைய உலகம் விநாசமாகி புது உலக ஸ்தாபனை ஆகும்
காலம்.
விரிவான விளக்கத்திற்கு:

