-
மகிழ்ச்சியைப் போன்றதொரு நல்ல உணவும் இல்லை மற்றும் கவலையைப் போன்றதொரு மோசமான பிணியும் இல்லை.
-
நீங்கள் எந்தஅளவு அதிகமாக கடவுள் மீது அன்பு செலுத்துவீர்களோ, அந்தஅளவு அவர் உங்களுடைய ஆதரவாக இருப்பார்.
-
இலட்சியமற்ற வாழ்க்கை என்பது மதிப்பற்ற வாழ்க்கை ஆகும் .
-
தனது வீண் எண்ணங்களை நிறுத்தத் தெரிந்தவரால் பிறரது எண்ணங்களை அறிய இயலும்.
-
தன்னுடைய புலன்களை அடக்கி ஆள்பவரே உண்மையான அரசன்.
-
உயர்வான செயல்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மதிப்பானதாக ஆக்குகிறது.
-
சத்தியத்தை நேசிப்பவர்கள் கடவுளால் நேசிக்கப்படுவார்கள்.
-
தன்னை மாற்றுவதனால் மட்டுமே பிறரை மாற்ற இயலும்.
-
நேரத்திற்கு மதிப்பளிப்பவர்கள் மதிப்புமிக்க வைரம் ஆவர்.
-
தவறை மறந்து அதில் கற்ற படத்தை நினைவில் கொள்ளுங்கள்.
-
ஏன் செயலிலந்தது என்பதை பற்றி சிந்திக்காமல் எவ்வாறு செயலாற்றுவது என்பதை யோசியுங்கள் !
-
வாழ்க்கையை நிராகரிப்பதால் அமைதியை அடைந்திட முடியாது !
-
வாழ்க்கை எப்போதும் நமக்கு இரண்டாவது வாய்ப்பு அளிக்கிறது அதுவே “நாளை” !
-
நேர்மறையான எடுத்துக்காட்டாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.


